குருநாகல் மாவத்தகம பகுதியில் பயிர்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகள் தற்போது மாத்தறை மாவட்டத்திற்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை மாவட்டம் பூருகம மற்றும் வலகந்த ஆகிய பிரதேசங்களில் உள்ள பயிர் சேனைகளை இந்த வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் வெட்டுக்கிளிகளை அழித்து பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Post Top Ad
புதன், 3 ஜூன், 2020

மாத்தறையிலும் வெட்டுக்கிளிகள் ஆதிக்கம்!
Tags
# agriculture
# breaking-news
# disasters
# news
# SriLanka
Share This

About Celina
SriLanka
Labels:
agriculture,
breaking-news,
disasters,
news,
SriLanka
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக