எதிர்வரும் 8ம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் வழமையான நிலையில் செயற்படும் என போக்குவரத்து அமைச்சு - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 2, 2020

எதிர்வரும் 8ம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் வழமையான நிலையில் செயற்படும் என போக்குவரத்து அமைச்சு

எதிர்வரும் 8ம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் வழமையான நிலையில் செயற்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் இதன்போது முழுமையாக சுகாதார ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சருக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.