மீண்டும் 25 நோயாளிகள் சுகம் அடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 19, 2020

மீண்டும் 25 நோயாளிகள் சுகம் அடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்


இன்று காலை நிலவரப்படி 25 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் முழுமையாக குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1446 ஆக உயர்ந்துள்ளதுடன், நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1947 ஆகும். 


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.