இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளர்கள் 341 பேர் பலி..... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, June 18, 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளர்கள் 341 பேர் பலி.....


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,103 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் அதிக நோயாளர்கள் பதிவாகி உள்ளனர். இந்தியாவில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 367,264 ஆக உயர்ந்துள்ளது. 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 341 பேர் பலியாகியுள்ளதுடன். மொத்தமாக 12,262 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இந் ிலையில்  1,60,519 தற்பொது நோயாளிகள் உள்ளனர். 


அத்துடன் 1,94,438 பேர் குணமடைந்து உள்ளனர் குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.