Covid-19 தொற்று காரணமாக கடந்த105 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த தனியார் வகுப்புக்கள் யாவும் இன்று முதல் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்போது அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
இதன் முதல் கட்டமாக ஆகக்கூடியது நூறு மாணவர்களை வகுப்பில் இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment