நவின தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை முன்னனெடுக்கும் செயற்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் #அலுத்கடை__நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) ஆரம்பமானது.
நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலையை தொடர்புபடுத்தி விசாரணை இதன் கீழ் இடம்பெற்றது.
நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, வீடியோ தொழில் நுட்பத்தில் வழக்குகள் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட மென் பொருள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையின் போது சிறைச்சாலை கைதிகளை நீதி மன்றத்திற்கு அழைத்துவராது அதற்குப்பதிலாக வெலிக்கடை சிறைச்சாலையில் ஸ்தாபிக்கப்பட்ட தொழில் நுட்ப பகுதியில் இருந்து கைதிகள் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment